சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அது தற்போது நடந்து விடக்கூடாது என்பதால் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இருந்து […]
