Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” பாலியல் வழக்கு ” 5 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

பாலியல் வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கேகே சாலை அருகிலுள்ள லே-அவுட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு தண்ணீர் கேன் போடுவதற்கு வந்த வாலிபர் 41 வயதான  பெண் தனியாக இருந்ததை பார்த்துள்ளார். எனவே  அந்தப் பெண்ணை அவர்  பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொழிலாளியை தாக்கிய வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…. விவசாயிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல்….!!

தொழிலாளியை காத்தியால் தாக்கிய விவாசயிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள கருப்புசாமி கோவில் தெருவில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினரான நாகராஜனும் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான கண்ணன் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்ணனுக்கும், நாகராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகராஜனை […]

Categories

Tech |