கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் ஆவணத்தை கேட்டதற்கு 5 அடி பாம்பை காட்டி பதறவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் என்று ஏராளமான காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று மைசூர் மாளிகை அருகே காவல்துறையினர் வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்தப் […]
