இந்தியாவில் சென்ற வாரம் பிரதமர் நரேந்திரமோடி 5G சேவைகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அதன் 5ஜி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு படிப் படியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அண்மையில் ஏர்டெல் நிறுவனம் அதன் 5G சேவைகளை முதல் கட்டமாக டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி ஆகிய 8 நகரங்களில் வழங்க இருப்பதாக அறிவித்தது. அத்துடன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5G சேவையானது மார்ச் 2024-க்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் […]
