நாடு முழுவதும் கடந்த மாதம் 5g சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 5G சேவைகள் விரிவடைவதை கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அதிர்வெண் கொண்ட 5G சேவைகளை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டி ஜி சி ஓ வின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு […]
