Categories
Tech டெக்னாலஜி

போன் பிரியர்களே!… ரூ.15,000-க்கு குறைவான விலையில்…. 5G ஸ்மார்ட்போன்கள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

6.58 இன்ச் 90Hz டிஸ்பிளே உடைய சியோமிரெட்மி 11 ப்ரைம் 5G ஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.13,999-க்கு விற்கப்படுகிறது. இவை 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. 6.6 இன்ச் 90Hz டிஸ்பிளே உடைய ரியல்மி 9ஐ 5G ஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.14,999க்கு விற்கப்படுகிறது. இவை 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. 6.58 இன்ச் 90Hz டிஸ்பிளேஉடைய  போகோ எம்4 5Gஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.13,199க்கு விற்கப்படுகிறது. இவை 5000எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. […]

Categories
பல்சுவை

5G நெட்வொர்க் தான் பெஸ்ட்…. என்ன காரணம் தெரியுமா?…. இதோ வெளியான தகவல்….!!!

jio மட்டும்தான் நம்நாட்டில் ஸ்டேண்ட் அலோன் 5G ஆதரவுடன்  வரக்கூடிய ஒரே நெட்வொர்க்காகும். எனவே இதன் சேவை மிக வேகமாகவும், சிறந்ததாகவும் இருக்கும். jio 5G ஸ்டேண்ட்அலோன் நெட்வொர்க்கை ஆதரிக்கும் பட்சத்தில், பிற நிறுவனங்களானது இந்த நெட்வொர்க்கை ஆதரிப்பதில்லை. ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்கை தயாரிப்பதற்கான செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் இதில் அதிகமான தொகையை முதலீடு செய்து, ஆரம்பத்திலிருந்தே அதை தயாரித்தது. மற்ற நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக, ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்குக்கு […]

Categories
டெக்னாலஜி

வந்தாச்சி 5ஜி…! Airtel சிம் கார்டை மாற்ற வேண்டுமா….? வெளியான முக்கிய தகவல்…..!!!!

சமீபத்தில் 5 ஜி அலைக்கற்றையை மத்திய அரசின் தொலை தொடர்பு துறை ஏலம் விட்டது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அலைகற்றையை ஏர்டெல், ஜியோ, வோடா போன் ஐடியா நிறுவனங்கள் ஏலத்தில் வாங்கின. கடந்த ஒன்றாம் தேதி என்று பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார் . இதனை தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களில் 5g சேவை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்திருந்தது. இந்தியாவின் நான்கு நகரங்களில் தசரா பண்டிகை முன்னிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! 1 ஜிபி டேட்டா கட்டணம் எவ்வளவு தெரியுமா…? பிரதமர் மோடி அதிரடி…!!!!

நாட்டின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐந்தாவது தலைமுறை (5ஜி) தொலைத்தொடர்பு சேவைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், அதிநவீன “ஐந்தாம் தலைமுறை” இணைய சேவை தொழில்நுட்பத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் என்பதன் அர்த்தத்தை ஏழை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று சந்தேகித்த காலம் உண்டு.  முன்னதாக 1 ஜிபி டேட்டா 300 ஆக இருந்தது. ஆனால் தற்போது 10க்கு கிடைக்கிறது. […]

Categories
பல்சுவை

உங்கள் மொபைலில் ஜியோ 5ஜி சேவையை பெற வேண்டுமா?….. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க….. !!!

இந்தியாவில் தற்போதைய அதிக வேகமான 4ஜி இணைய சேவை விட அதிக தரத்திலான இணைய சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான 5ஜி சேவைக்கான அலைவரிசை சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு சோதனை வெற்றியை அடைந்ததும், மத்திய அரசு 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை நடத்தியது. அதில் மற்ற நிறுவனங்களை விட அதிக அளவு வித்தியாசத்தில் ஜியோ நிறுவனம் அதிக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் முதன்முதலில் 5 ஜி அறிமுகமாகும்….. 13 நகரங்கள் எது தெரியுமா….? முக்கிய தகவல்….!!!!

இந்தியா 5ஜி அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. 4ஜி ஐ விட 10 மடங்கு வேகமான இணைய வேகத்துடன் 5ஜி வருகிறது. 5ஜி வருகைக்கு முன்னதாக, ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் பட்ஜெட் பிரிவில் கூட 5ஜி போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. பல்வேறு டெலிகாம் ஆபரேட்டர்களும் நாட்டில் 5ஜி சேவைகளை தொடங்குவதற்கான நடைமுறைகளுடன் போட்டி போட்டு வருகின்றனர். ஐந்தாவது தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பம் செப்டம்பர் இறுதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

Airtel, Jio வாடிக்கையாளர்களே….. இந்த மாதம் முதல்….. விரைவில் வெளியாகபோகும் சூப்பர் அறிவிப்பு….!!!!

ஏர்டெல் நிறுவனம் இந்த மாத (ஆகஸ்ட்) இறுதிக்குள் 5ஜி சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக நோக்கியா, எரிக்சன், சாம்சங் நிறுவனங்கள் நெட்வொர்க் பார்ட்னர்களாக ஏர்டெல்லுடன் கைகோர்க்கின்றன. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மொத்தம் 19,867 MHZ அலைக்கற்றையை 743,084 கோடிக்கு ஏர்டெல் வாங்கியது. சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் 5ஜி சேவை தொடங்கப்படும். ஜியோ நிறுவனம் ஆக. 15 அன்று தனது 5ஜி சேவை குறித்து அறிவிக்கும் என தெரிகிறது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : 5ஜி பயன்பாடு சோதனைக்கு அனுமதி…. மத்தியமைச்சர் உறுதி….!!!

5ஜி பயன்பாட்டு சோதனைக்கு மத்திய இணையமைச்சர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி பயன்படுத்துவதற்கான சோதனை நடத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட புதுமைகளை புகுத்தும் நோக்கில் 6ஜி பற்றி ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் குழுவை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

WARNING: “5ஜி” யால இவ்ளோ தீமை இருக்கா…? அச்சம் தெரிவித்த அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் 5ஜி தொழில்நுட்பத்தின் சிக்னல்களால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படும் என்று அதனை சார்ந்த அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பத்தை செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான நிறுவன அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். அதாவது 5ஜி தொழில்நுட்ப சிக்னல்களால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் 5ஜி அலைக்கற்றையின் ஊடுருவல் விமானத்தின் அல்டிமீட்டர் போன்ற கருவிகளை பாதிப்படைய செய்வதால் அதனை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் […]

Categories
டெக்னாலஜி

5ஜி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை… என்னென்ன…? நீங்களே பாருங்க…!!!

நாடு முழுவதும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு இருப்பது 5ஜி தொழில்நுட்ப சேவை. அலைபேசியை அடிப்படையாகக்கொண்ட இணையதளம் சேவையே 5ஜி தொழில்நுட்பம். 5ஜி சேவையானது 4ஜியை விட 100 மடங்கு வேகம் உடையது என்று கூறப்படுகின்றது. அதாவது, ஒரு திரைப்படத்தை சில வினாடிகளில் நம்மால் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதால் ஒரு குறிப்பிட்ட சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடு ஒன்று தகவலை பரிமாற்றிக் கொண்டு விபத்து ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக… பிரபல நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்…!!

இந்தியாவில் 5ஜி சேவையை அமல்படுத்த தடை விதிக்க கோரி பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தியாவில் ஏற்கனவே 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகமாகி உள்ளது. இந்த வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனைக்கு தொடங்கியுள்ளது. அதேநேரம் 5ஜி தொழில்நுட்பத்தால் பூமியில் பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதை தடைசெய்ய பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவை புறக்கணிக்கும் இந்தியாவின் முடிவை… வரவேற்கும் அமெரிக்கா..!!

5 ஜி சோதனையில் சீன நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என்று இந்தியா முடிவெடுத்ததற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. 5 ஜி சோதனையில் சீன டெலிகாம் நிறுவனங்களை அனுமதிக்கவேண்டாம் என இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை அமெரிக்காவின் முக்கிய எம்பிக்கள் பாராட்டி உள்ளனர். 5ஜி சோதனைக்கு ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன் மற்றும் எம்டிஎன்எல்லுக்கு மட்டுமே மத்திய அரசு அனுதி அளித்துள்ளது. ஆனால் அவர்கள் யாரும் சீன நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூடாது எனவும் இந்திய அரசு நிபந்தனை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஐ-போன் 12-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம் …!!

5ஜி அழைக்க தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய 12 சீரியஸ் ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரும் 30-ஆம் தேதி முதல் இந்த ஐ-போன்கள் விற்பனைக்கு வரயுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்கள் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவின் கியூப் பாக்டினோ நகரில் காணொளிக்க வாயிலாக நடைபெற்றது. இந்த விழாவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ-போன்12, ஐ-போன் 12 மேக்ஸ், ஐ-போன் 12 ப்ரோ மற்றும் ஐ-போன் 12 ப்ரோமேக்ஸ் ஆகிய நான்கு வகைகளில் ஐ-போன் 12சீரியஸ் அறிமுகம் […]

Categories

Tech |