சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30 ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. 31ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வருகின்ற 14ஆம் தேதி […]
