Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்பத்தூர் அருகே சோகம்… டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.!!

அம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்து நான்கு வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அடுத்த புதூர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்றாவது பிள்ளையான கேத்ரினுக்கு(4) கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பாதித்ததால் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கேத்ரீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

4-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது..!!

பஞ்சாபில் 4 -வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.   பஞ்சாப்பின் சங்கத் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் பக்கத்து வீட்டில் வசித்துவரும் 4-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சிறுமியின் தாயார் பேசியதில், தனது மகளை பக்கத்து வீட்டு சிறுவன் விளையாட அழைத்து சென்றதாகவும், நீண்ட நேரமாகியும் மகள் வீட்டுக்கு […]

Categories

Tech |