பஞ்சாப்பில் பள்ளி வேன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதில் 4 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் 12 மாணவ, மாணவிகள் நேற்று பள்ளி முடிந்ததும் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில் திடீரென அந்த வேன் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதனால் வேனிற்குள் அமர்ந்து இருந்த குழந்தைகள் பதறிப்போய் தங்களை காப்பாற்றும்படி அலறியுள்ளனர். உடனே வேனை […]
