நாசா விண்வெளி அமைப்பிற்காக சந்திரனில் முதன் முறையாக 4ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணிக்கு டெல்லியில் பிறந்த நிஷாந்த் பத்ரா தலைமை வகிக்கிறார். டெல்லியில் 1978 ஆம் ஆண்டு நிஷாந்த் பத்ரா பிறந்தார். இதயயடுத்து இந்தூரில் உள்ளதேவி அகில்யா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறையில் பட்டம்பெற்ற இவர், பின் இன்சீட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ முடித்தார். அதன்பின் அமெரிக்காவில் உள்ள சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு துறையிலும், கணினி அறிவியல் பாடத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் பின்லாந்து […]
