அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் கொடி ஏற்றினார். அதிமுக கட்சி 48 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 49வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதன் தொடக்க விழாவையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் இன்று கொடி ஏற்றினார். தனது தாயார் மறைவால் சொந்த ஊரில் இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கட்சி […]
