இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக சுமார் 48,00,000 பேர் பிஎஃப் கணக்கில் இருந்து விலகி உள்ளார்கள் என்று, EPFO தகவல் தெரிவித்ததுடன், ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிஎஃப்-ற்காக பிடிக்கப்படும். பிடிமானம் செய்யப்பட்ட தொகையுடன் நிறுவனங்கள் கூடுதலான தொகையை வரவு வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது EPFO ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் […]
