மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 48 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சம் லிட்டருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, சோலாப்பூர், சாங்லி, சத்தாரா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் 20 ஆயிரம் பேர் குடியிருப்புகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக 48 பேர் உயிரிழந்ததாக […]
