Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்”…. 47 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!

காங்கயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 47 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் பரஞ்சேர்வழி தீர்த்தம்பாளையத்தை சேர்ந்த பழனி என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 26ம் தேதி 13 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றார். இதுப்பற்றி சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை […]

Categories

Tech |