Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

7 நாட்களில்… 47 ரவுடிகள் கைது… காவல்துறை அதிரடி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 47 பேரை 7நாட்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த 47 ரவுடிகளை 7 நாட்களில் கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ” காஞ்சிபுரம் சரக காவல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 47 பேரை கடந்த 7 நாட்களில் […]

Categories

Tech |