தமிழ் நடிகை சுருதி மேட்ரிமோனியில் தனது கைவரிசை காட்டியுள்ளார். சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜெர்மனியில்வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் மேட்ரிமோனியில் திருமணத்திற்காக தனது தகவல்களை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் ”ஆடி போனா ஆவணி” படத்தில் கதாநாயகியாக நடித்த சுருதி என்ற இளம் பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென ஒருநாள் சுருதி தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனை செலவுக்காக பாலமுருகனிடம் 45 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து வருங்கால மனைவிதானே என்று கேட்டப்பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சுருதி சில நாளிலையே பாலமுருகனின் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த […]
