பிரதமரின் கொரோனா நிவாரணமாக 4500 ரூபாய் வழங்குவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகின்றது. வங்கியில் இருந்து பேசுகிறேன் என்று கூறி பிரதமர் மோடி கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் கொடுக்கப் போகிறார். இதில் முதல் கட்டமாக ரூபாய் 25 ஆயிரம் உங்கள் வங்கிக் கணக்கில் அனுப்பப்படும். அதனால் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கூறுங்கள் என்று பேசுகின்றனர். அதை நம்பி மக்கள் கூறும் வங்கி கணக்கு விவரங்களைப் […]
