மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற உதவிய மக்களுக்கு 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு அறிவித்து இருக்கிறது. வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஆரம்ப மையங்களில் 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு தெரிவித்து உள்ளது. இப்போது தில்லி அரசால் இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையானது 212ஆக இருக்கிறது. இந்நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு சுகாதாரத்துறைக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், […]
