சிவகங்கையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 45 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, […]
