திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பிரபலமான 7 ஸ்டார் பிரியாணி ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி கடந்த வரம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதிலும் உள்ள பிரியாணி கடை மற்றும் அசைவ ஹோட்டலிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் அடுத்த வேளச்சேரி சாலையில் இயங்கி வருகின்ற காரைக்குடி பிரியாணி கடையில் சோதனை நடத்தினர். அப்போது […]
