சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா புயலின் ருத்ர தாண்டவத்தில் இதுவரையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கிழக்கு பகுதியில் இருக்கும் ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா என்ற புயல் ருத்ர தாண்டவமாக புரட்டி போட்டது. இந்த புயலின் போது மணிக்கு 187 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் 3000-த்திற்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர்ந்து அங்கு பெய்துவரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச் சரிவினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விமான மற்றும் […]
