ஜெர்மனியில் ஒரு பேருந்தில் இருவருக்கு இடையே நடந்த மோதலை தடுக்க முயன்ற ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல்கேரியாவில் இருக்கும் Hof என்ற நகரத்திற்கு, இரு பேருந்துகளில் போலந்து நாட்டை சேர்ந்த பயணிகள் வந்துள்ளனர். அதன் பின்பு இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால், அனைத்து பயணிகளும் ஓய்வெடுத்துள்ளார்கள். அப்போது பயணிகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் 43 வயதுடைய ஒரு நபர், ஒரு பயணியை கத்தியால் குத்தியுள்ளார். எனவே ஒரு பேருந்தின் ஓட்டுநர் ஓடிச்சென்று இருவரையும் தடுக்க […]
