இந்தியாவில் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அலிபாபா, டென்சென்ட், விசாட் உள்ளிட்ட செயலிகள் தற்போது தடை செய்யப்படுகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 69 ஏவின் இந்தத் தடையானது அமலுக்கு வருகிறது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பொது […]
