ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வருகின்ற 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 43 மீனவர்கள் 6 விசைப்படகுகளில் கடந்த மாதம் 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்கள் 43 பேரையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்களை நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து […]
