Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதிர்பார்த்து கொண்டிருந்த குடும்பங்களுக்கு…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு….!!

ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வருகின்ற 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 43 மீனவர்கள் 6 விசைப்படகுகளில் கடந்த மாதம் 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்கள் 43 பேரையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்களை நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 43 பேருக்கு…. டிசம்பர் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்….!!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான 6 விசைப்படகுகள் உடன் 43 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து மேலும் 12 மீனவர்களையும், இரண்டு விசைப் […]

Categories

Tech |