இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டைச் சேர்ந்த 41 பேர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கப்பலில் செல்ல முயற்சி செய்துள்ளனர். இவர்களில் 35 பேர் பெரியவர்களும், மீதம் இருப்பவர்கள் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார். இவர்களை ஆஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன்பிறகு கிறிஸ்மஸ் தீவில் வைத்து மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியா பாதுகாப்பு வீரர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்களை […]
