Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“Window curtain Service” 41 பவுன் கொள்ளை….. 6 மணி நேரத்தில் கெத்து காட்டிய போலீஸ்….. குவியும் பாராட்டு….!!

கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் 6 மணி நேரத்தில் கையும் களவுமாக பிடித்தனர். கோவையில் பீளமேடு அருகே உள்ள லட்சுமி கார்டன் என்ற பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க வேலு என்பவர் வசித்துவருகிறார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான அவரின் வீட்டின் ஜன்னல் திரை சீலைகள் கிழிந்து விட்டன. அதனால் அதனை மாற்றுவதற்கு முடிவு செய்தார். அதற்காக பெரியநாயக்கன்பாளையம் அருகே இருக்கின்ற ஜோதி புறத்தில் சேர்ந்த வீட்டு உள் அலங்கார […]

Categories

Tech |