தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையில் நவம்பர் 15ஆம் தேதிக்குள் புதிதாக 4,038 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: “தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை குற்றங்கள், தற்கொலைகள், விபத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. அதில் ஒரு […]
