Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் பணத்தை திருடி விட்டு… மிளகாய் பொடி தூவி சென்ற மர்ம நபர்கள்… போலீசார் தீவிர விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 40,000 ரூபாயை திருடி சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்துள்ள நாயக்கர் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி சாந்தினி(38). தற்போது இவர்கள் குடும்பத்தோடு சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதால் ஏதேனும் விசேஷங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். இதனையடுத்து நாயக்கர் பாளையத்தில் இருக்கும் ஜெயராமனின் வீட்டை சாந்தினியின் தாயார் நீலாவதி(60) பராமரித்து வந்துள்ளார். […]

Categories

Tech |