ஜப்பானில் ஒரு நபர் ஒலிம்பிக் போட்டியை நேரில் கண்டு உலக சாதனை படைக்க விரும்பிய நிலையில், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த 45 வயதுடைய கசுனோரி தகிஷிமா என்ற நபர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண சுமார் 40 ஆயிரம் டாலர்களுக்கு டிக்கெட்டுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு, ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண அனுமதி கிடையாது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. எனவே ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்த்து உலக சாதனை […]
