Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… 4,000 போலீசார் குவிப்பு…. விழா ஏற்பாடுகள் தீவிரம்…!!!

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராமம் நிறுவனத்தின் பவளவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்முருகன் ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து பிரதமர் வருகை முன்னிட்டு ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகம், காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு”….. கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க “4000 போலீஸ்” குவிப்பு….!!!!!

கோவை நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் கட்டுப்படுத்துவதற்காகவும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டுவதற்காகவும் மாவட்ட முழுவதும் 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் நகரில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஒரு கட்சியைச் சேர்ந்த ஜபருல்லா என்பவரும் தாக்கப்பட்டார். இதனால் நேற்று காலை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் கூடுதல் […]

Categories

Tech |