Categories
மாநில செய்திகள்

4000 காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்…. தமிழக ரேஷன் கடைகளில்…. அருமையான வாய்ப்பு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி 69 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடைகள் மூலமாக 6,82,12,884 நபர்கள் அத்தியாவசிய […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு சார்பில் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததன் காரணமாக 4.78 லட்சதிற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.  இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000… கையெழுத்திட்டார் முதல்வர்…!!!

தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின் இன்று தலைமை செயலகத்திற்கு மு.கஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார். அப்போது அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக முதல்வராக ஸ்டாலினின் முதல் கையெழுத்து… வெளியான சூப்பர் தகவல்…!!

நாளை தமிழகத்தின் முதல்வராக முகஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதலில் மூன்று கோப்புகளில் கையெழுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ம் தேதி நடந்து முடிந்தது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் முதலமைச்சரான பிறகு ஸ்டாலின் முதலில் மூன்று கோப்புகளில் கையெழுத்து […]

Categories

Tech |