வடிவேலுக்கு இம்சை அரசன் தெனாலிராமன் படம் போல் சந்தானத்திற்கு பிஸ்கோத் படம் அமையும் என்று இயக்குனர் கண்ணன் குறிப்பிட்டுள்ளார். நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் அடுத்த திரைப்படம் பிஸ்கோத். இத்திரைப்படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். மேலும் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்குக்கு முன்னரே முடித்துவிட்டனர். இத்திரைப்படம் நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு 400 – வது படம். இப்படத்தின் திரைக்கதை 18ஆம் நூற்றாண்டு உட்பட மூன்று காலகட்டங்களில் நடப்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது. இக்கதையில் சந்தானம் ராஜசிம்மன் என்ற சரித்திர நாயகனாக நடித்துள்ளார். […]
