Categories
தேசிய செய்திகள்

16 வயது சிறுமியை 6 மாதங்களில் 400 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் என்ற மாவட்டத்தில் திருமணமான 16 வயது சிறுமி கடந்த 6 மாதங்களில் 400க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாகஉள்ள அந்த சிறுமி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதால் வீட்டை விட்டு ஓடிப்போக முயற்சி செய்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கும்பல் அந்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளது. அதன் பிறகு கடந்த […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த படகு…. 55 பேர் பலியான சோகம்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

காங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 55 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான வடக்கு மங்களா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் கங்கோ ஆற்றில் கடந்த புதன்கிழமை அதிகாலை படகு ஒன்று கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 39 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 55 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 75 பேர் காணாமல் போனதாகவும் மங்களா மாகாணத்தின் ஆளுநரின் செய்தி தொடர்பாளர் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார். குறிப்பாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெளிவாக […]

Categories
மாநில செய்திகள்

“பெரும் அதிர்ச்சி” 13 வயது சிறுமியை…. 400 பேர் சீரழித்த கொடூரம்…. தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்…!!

13 வயது சிருமியை 400 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது பல வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் சென்னையில் 13 வயது சிறுமி ஒருவரை பலர் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து,  காவல் ஆய்வாளர் மற்றும் சிறுமியின் சகோதரி உட்பட பலர் கைது செய்ப்பட்டனர். மேலும் காவல் ஆய்வாளர் புகழேந்தி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதில் சிறுமியை பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தியதும்  […]

Categories

Tech |