400க்கும் மேற்பட்ட நடுவர்கள், போட்டி அதிகாரிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஊதியம் வழங்காமல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ரஞ்சி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடப்பாண்டு நடைபெறவில்லை. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ரஞ்சி டிராஃபியை தவிர விஜய் ஹாசரே, சையஸ் முஸ்டாக் அலி டிராஃபி மற்றும் பெண்கள் ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றது. இதனிடையே சையது முஸ்டாக் அலி டிராஃபி முடிந்து இரண்டு மாதங்கள் முடிந்தபிறகும் கூட இன்னும் தொடரில் […]
