Categories
தேசிய செய்திகள்

கொழாய தொறந்தா பணமா கொட்டணும்…. பிரமிக்க வைத்த அரசு ஊழியரின் ஐடியா …!!

கர்நாடக மாநிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் வரும் பைப் லைனில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைத்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பலர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த வகையில் பொதுப்பணித்துறை ஜூனியர் இன்ஜினியர் ஒருவர் வீட்டில் சோதனை செய்த போது பல இடங்களில் தேடியும் எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள்

கானத்தூரில் ரூ.40,00,000 திருட்டு…. 2 வாலிபர் கைது….!!

சென்னை கானத்தூர் ரெட்டியார் குப்பம் பகுதியில் பதர்ஜஹான் என்பவர் (45) வசித்துவருகிறார். இவருடைய கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இவருடைய மகன் அமெரிக்காவில் படித்து வருகிறார். இந்நிலையில் பதர்ஜஹான் வீட்டில் வைத்திருந்த ரூ.40,00,000 திடீரென காணாமல் போனது. இதுகுறித்து கானத்தூர் போலீசார் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கானத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பிரபாகரன் மற்றும் டேனியல் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் இவர்கள் இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லா பணத்துக்கும் ஆடம்பர பொருள் வாங்கிட்டேன்”… ஏலச்சீட்டு நடத்தி… ரூ.40 லட்சம் மோசடி… அதிர்ச்சியில் மக்கள்…!!!

மைசூரில் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து 40 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மைசூர் மாவட்டம் ஹாசானை சேர்ந்த ஹேமலதா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூரு உதயகிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியேறினார் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் நன்றாக பேசி தான் ஏலச்சிட்டு நடத்துவதாகவும், உங்கள் பணத்தை என்னிடம் சேமித்து வைத்தால் அதற்கு வட்டி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி அந்த பகுதி மக்கள் அவரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இனியாவது தெரிஞ்சுக்கோங்க… கேஸ் சிலிண்டருக்கு இன்சூரன்ஸ்… 40 லட்சம் வரை காப்பீடு… படித்து பாருங்கள்..!!

நாம் சிலிண்டர் வாங்கும் போது அதனுடன் 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் நமக்கு வந்து சேருகிறது. அது எப்படி என்பதை பற்றி நாம் பார்ப்போம். நாம் சிலிண்டர் வாங்கி அது தீர்ந்ததும் மற்றொரு சிலிண்டரை வாங்குகிறோம். அது நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அதேநேரம் அதை பயன்படுத்தும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் வந்து சேரும் என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறிதான். இது குறித்து போதிய […]

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு”…. வெளியான குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி..!!

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் சொந்த வீடு கட்டவோ, வாங்கவோ அரசு சார்பில் முன் பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். அதன்படி சொந்த வீடு வாங்கும் அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்கும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட நீதி அரசு சார்பில் ஒதுக்கப்படும். இந்த திட்டத்தின் முன்பணமாக 25 லட்சம் வரை வழங்கப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் 40 லட்சத்துக்கு மேல் வாக்காளர்கள்…!!!

சென்னையில் மட்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. […]

Categories

Tech |