தமிழகத்திற்கு அடுத்த நான்கு நாட்களுக்குள் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. அதையடுத்து தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளதா என்று […]
