கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 40 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் எஸ்.கே..எம் ஆயில் நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக லாரி மோதிய விபத்தில் வட மாநில வாலிபர் உயிரிழந்ததால் திடீர் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தின்போது வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் சில போலீஸ்காரர்கள் எண்ணெய் ஆலை வளாகத்தில் உள்ள காவலாளி அறைக்கு சென்று மறைந்து இருந்தார்கள். ஆனாலும் வடமாநில […]
