Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபர் மரணம்… “கலவரத்தில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள்”…. 40 பேர் அதிரடி கைது.!!

கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 40 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் எஸ்.கே..எம் ஆயில் நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக லாரி மோதிய விபத்தில் வட மாநில வாலிபர் உயிரிழந்ததால் திடீர் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தின்போது வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் சில போலீஸ்காரர்கள் எண்ணெய் ஆலை வளாகத்தில் உள்ள காவலாளி அறைக்கு சென்று மறைந்து இருந்தார்கள். ஆனாலும் வடமாநில […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் எஸ்.பி. வேலுமணி உட்பட 40 பேர் கைது…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

கோவையில் 4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள்-ரவுடிகள் கோவையில் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அதிமுக-வினரை தாக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் அங்கு பாதுகாப்பு இல்லை. இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த பலனுமில்லை. தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், காவல்துறையினர் 40 பேரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

14 அம்ச கோரிக்கைகள்…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. 40 பேர் கைது….!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரின் சார்பில் பெரியகுளம் மூன்றாந்தலில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சிலிண்டரின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் நகர தலைவர் சுப்பிரமணி, […]

Categories

Tech |