நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாக நபார்டு வங்கி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள நபார்டு வங்கியின் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வங்கியின் நடப்பாண்டு திட்டங்கள் குறித்தும் கொரோனா பரவல் காலத்தில் வெற்றிகரமான லாபம் ஈட்டியது பற்றியும் தலைமை பொதுச் செயலாளர் கூறினார். மேலும் நபார்டு வங்கி மூலம் இந்த நிதியாண்டில் ரூ.27,104 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டில் 40 ஆயிரம் கோடி வரை கடன் […]
