கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தங்கள் நாடு 40 ஆயிரம் அகதிகளை வரவேற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று ஜி-20 தலைவர்களுடன் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து பேசியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உட்பட பலரது மனித உரிமைகளை பாதுகாப்பதில் உலகளாவிய சமூகம் உறுதியாக இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் மனிதாபிமான உதவிகள் ஆப்கானியர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து நாங்கள் குரல் எழுப்புவோம். அதேபோல் சுமார் 40 ஆயிரம் […]
