கொரோனாவக்கு பிறகு பள்ளி மாணவர்கள் டியூஷனுக்கு செல்வது சுமார் 10% அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 30% குறைவான பள்ளி மாணவர்கள் தனியாரிடம் டியூஷன் சென்று படித்து வந்தனர். இந்தநிலையில் தற்போது சுமார் 40% மாணவர்கள் தனியார் டியூசனுக்கு செல்வதாக வருடாந்திர கல்வி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளாவை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் தனியாரிடம் டியூசன் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. கொரோனா […]
