4 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கொல்லை பகுதியில் கார் ஓட்டுனராக செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு […]
