சாலையை கடக்க முயன்ற சிறுவன் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசர்குளத்தில் சேக் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு முஹம்மது அஸ்மர் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவனும் அவரது தாத்தாவும் சேர்ந்து சாலையோரத்தில் சரக்கு வாகனத்தில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுப்ரமணியபுரத்திலிருந்து அறந்தாங்கிக்கு அரசு பேருந்து வந்துள்ளது. அச்சமயம் […]
