கிடப்பில் போடப்பட்ட சாலை திட்ட பணிகளை மீண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக தொடங்கியுள்ளனர். விழுப்புரம் – நாகப்பட்டினம் செல்லும் 194 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு கடந்த 2012-ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் விழுப்புரத்தில் உள்ள ஜானகிபுர கூட்டுச் சாலையிலிருந்து நாகப்பட்டினம் புறவழிச்சாலை தொடங்குவதாக அமைந்துள்ளது. இந்த சாலை விழுப்புரத்தில் 16, கடலூரில் 61, நாகையில் 43 மற்றும் புதுச்சேரியில் 14 என மொத்தமாக 134 […]
