நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாடிக்கொம்பு பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜாதா தனியாக இருந்தபோது திடீரென 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி […]
