நண்பர்கள் இணைந்து 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யராஜ், விஜய், ரமேஷ் என்ற மூன்று நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நண்பர்கள் நான்கு பேரும் வெவ்வேறு நாட்களில் ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
