Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புகையிலை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசி சென்ற கும்பல்…. நொடியில் உயிர் தப்பிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான செயல்படாத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இங்கு பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிரக் கம்பிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆலைக்குள் புகுந்தனர். அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்த இரும்பு குழாய் மற்றும் தாமிரக் கம்பி உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதுகுறித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏன் இந்த வழியில் போகிறாய்” உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம்…. போலீஸ் நடவடிக்கை….!!

உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையால் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய முகநூல் பாறை வட்டம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெரியப்பா கோவிந்தசாமி, சித்தப்பா முத்து ஆகிய 3 குடும்பத்தினருக்கு பொதுவான 10 அடி வழி இருக்கின்றது. இதனால் நாகராஜ் பொது வழியில் நடந்து சென்ற போது தங்கம் என்பவரின் மகன்கள் மணிகண்டன் மற்றும் முருகன், முத்துவின் மனைவி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்…. புகார் அளித்த ஆசிரியர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆசிரியர் குடும்பத்தை கத்தியால் குத்தி விட்டு நகைகளை பறித்துச் சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொல்லக் கொட்டாய் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், கல்யாணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் குப்புசாமியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் 3 பேரையும் கத்தியால் குத்திவிட்டு சரோஜா மற்றும் கல்யாணி அணிந்திருந்த 4 பவுன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குச்சியை பயன்படுத்திய மர்ம நபர்கள்…. ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் வீட்டில் கொள்ளை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

ஓய்வுபெற்ற சப்-கலெக்டரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூலப்பாளையம் என்.ஜி.ஜி. ஓ நகரில் ஓய்வுபெற்ற சப்-கலெக்டரான வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் ஜன்னல் கதவை திறந்த மர்ம நபர்கள் குச்சியை பயன்படுத்தி மேஜையில் இருந்த 7 ஆயிரம் ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வெள்ளியங்கிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த தம்பதியினர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாண்டிதுரை, அவரது மனைவி சத்யகலா, குமார் மற்றும் கலியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரகசியமாக நடந்த விசாரணை…. கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

போதை பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள நிலம்பூரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நாடுகாணியிலிருந்து நிலம்பூர் நோக்கி வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் டிரைவர் அன்ஷாத், முர்ஷித், ராஷித் ஆகிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களை எப்படி திட்டலாம்….? ரகளை செய்த நண்பர்கள்…. இன்ஜினியர் அளித்த புகார்…!!

இன்ஜினியரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொம்மனம்பாளையம் பகுதியில் சிவில் இன்ஜினீயரான சித்தார்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நண்பர்கள் 4 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையூறு அளித்த நண்பர்களை சித்தார்த் கண்டித்துள்ளார். இதனால் 4 பேரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன்பின் மறுநாள் காலை மீண்டும் சித்தார்த்தை பார்க்க வந்த நண்பர்கள் எங்களை நீ எப்படி திட்டலாம் என கூறி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி செய்த செயல்…. வசமாக சிக்கிய நால்வர்…. போலீஸ் நடவடிக்கை…!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மகேஸ்வரன், மாரியப்பன், கண்ணன், முருகன் ஆகியோர் வீடுகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி சரவெடிகள தயாரித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியின் ஆபாச புகைப்படம்…. முகநூலில் பதிவிட்ட காதலன்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியின் புகைப்படத்தை காதலன் முகநூலில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டைபாறை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சதீஷின் செல்போனுக்கு அந்த மாணவி அவருடைய ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். தற்போது காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சதீஷ் மாணவியின் ஆபாச புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு அனுப்பி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற பொருட்கள்…. வசமாக சிக்கிய நால்வர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தென்காசி-ஆய்க்குடி சாலையில் வேகமாக சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி சென்றவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இவ்வாறாக புகையிலை பொருட்கள் வைத்திருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தப்பு செய்த வாலிபர்கள்…. மந்தையில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மந்தையில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் சின்ன கணேசன், கண்ணன், குருசாமி, பெருமாள் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் நின்ற வாலிபர்கள்…. அதிகாரிக்கு கொலை மிரட்டல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வன அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆலப்பட்டி வணவராக அருள்நாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மணி, நாகப்பன், செல்வம், சேகர் ஆகிய 4 பேரும் வனப்பகுதியில் இருந்த மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனவர் அருள்நாதன் […]

Categories

Tech |