பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேட்டமலை கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாச்சியார் என்ற ஒரு மனைவி உள்ளார். அப்பகுதியில் மற்றொரு முருகன் என்பவரும் வசித்து வருகிறார். அவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அனிதாவிற்கும் நாச்சியார்விற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அனிதாவின் உறவினர்கள் ஐயனார், முருகன், மாரீஸ்வரன் மற்றும் ஈஸ்வரன் போன்ற நான்கு பேர் நாச்சியாருடன் தகராறு செய்துள்ளனர். […]
