உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 4 1/2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தாசில்தார் விஜயா தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் […]
