தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அடுத்த மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் சென்னையில் நடைபெறும் 14 வது மாநில மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற்ற மாநில கோரிக்கை மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு ஊழிய கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றி தருவதாக இணைய வழியில் உறுதியளித்தார். அதன்படி அரசு […]
