ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் திடீரென்று பெரிய நிலநடுக்கம் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நில அதிர்வுக்கான தேசிய மையம் நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் உட்பட முழு நாட்டையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே பொதுமக்களிடையே கடும் பதற்றம் நிலவுகிறது. இதில் முக்கியமாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Earthquake of Magnitude:4.5, Occurred on 17-08-2021, 06:08:38 IST, Lat: 36.65 & Long: 71.30, Depth: 230 […]
